சென்னை தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிரம்மாண்ட நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்
சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி
சென்னை அக்டோபர் -17, 2020 : உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஷோ ரூமில் நடைபெற்றது .
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் ,தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன .
இந்த கண்காட்சி மூலமாக சென்னை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் .
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன் ( Mine) பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைகள் தொகுப்பாக பிரீசிய நகைகள், கைவினைக் கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக் நகைகள் , நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன் நகைகள் , குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த கண்காட்சி இடம் பெற்றுள்ளன.
இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 260க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களுடன், உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது .
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ,நாகர்கோவில் ,திருநெல்வேலி ,சேலம் ,ஈரோடு தஞ்சாவூர், ராமநாதபுரம் , தர்மபுரி, வேலூர் , திருச்சி, கும்பகோணம் , ஆகிய நகரங்களில் 15 கிளைகளை கொண்டுள்ளது.
கலைநயமிக்க இக்கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் . இந்த கண்காட்சி 2020 அக்டோபர் 17 ஆம் தேதி முதல் , 2020 அக்டோபர் 25ஆம் தேதி வரை நடைபெறும்.
இக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் .