அனைத்து யாதவ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி . சுப்புராமன் யாதவ் தலைமையில் ஆர்பாட்டம்

தமிழ்நாட்டில் யாதவர்கள் தொடர்ந்து கொலை செய்ய படுவதை கண்டித்தும் யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு கால்நடை வளர்ப்பு நல வாரியம் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் உறுப்பினராக யாதவர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து யாதவ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி . சுப்புராமன் யாதவ் தலைமையில் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்றது . மேலும் இந்த ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp