Archive For November 30, 2020
இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கண்காட்சி: மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்கின்றனர் இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கண்காட்சி வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்க உள்ளனர். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு, அக்கண்காட்சியை நடத்தும் வீ எக்ஸ்போ இண்டியா (we expo india) நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் ஜெய்சன் ராஜ்குமார், அசோக் பாலசுப்ரமணியம், பிரேமானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில்,…

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் “மஹாரத்னா” தகுதி (Maharatna Status) பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகிய ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corporation Ltd) “பவர் 99” (poWer 99) என்ற பெயரிலான தனது உயர்வகை பெட்ரோலை, இன்று (17 நவம்பர் 2020) சென்னையில் அறிமுகம் செய்தது. ஆக்டேன் என்ற மூலக்கூறு அதிகமிருப்பதால், கூடுதல் திறன் கொண்டதாக அறியப்படும் இந்த உயர்வகை பெட்ரோல், இன்று இந்திய வாகனச் சந்தையில் அதிகரித்துள்ள இறக்குமதியான பல வெளிநாட்டுக்…

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி வடசென்னை ஸ்ரீ ஐயப்பன் கோயில் சிறப்பாக நடைபெற்றது. வட சென்னை புது வண்ணாரப்பேட்டை (தண்டையார்பேட்டை டோல்கேட் அருகில்) உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் சபரி மலைக்குச் செல்ல இருக்கும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர் . இன்று காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோவில் நடை திறந்து இருந்தது…

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மாள் அவர்களின் 4வது நினைவு நாளையொட்டி 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மாள் அவர்களின் 4வது நினைவு நாளையொட்டி 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலப்பன் சாவடியில் நடைபெற்றது . ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளார் நல சங்க நிறுவன தலைவருமான சுகுமார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

கிருஸ்த்துவ நல்லெண்ண இயக்கம் 11ஆம் ஆண்டு துவக்க விழா. கிருஸ்த்துவ நல்லெண்ண இயக்கம் 11ஆம் ஆண்டு துவக்க விழா சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் மான்போர்ட் மேல்நிலைப்பள்ளி உள்ள அரங்கத்தில் நடைபெற்றது . நிறுவனத்தலைவர் எஸ். இனிகோ இருதயராஜ் தலைமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை முன்னாள் மயிலை மறைமாவட்டம் பேராயர் ஏ.எம் .சின்னப்பா , தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் துணைத்தலைவர் டாக்டர் பால் வில்லியம்ஸ், பெந்தகோஸ்தே சென்னை பேராயம் மாமன்ற துணைத்தலைவர் டாக்டர் கே.பி….

ரூ.1,000 கோடி பட்டாசுகள் தேக்கம் . பட்டாசு தொழில் தொடருமா? கேள்வி குறியாகும் தொழிலாளர்கள் நிலை· . விருதுநகர் – சில மாநிலங்கள் விதித்த தடை காரணமாக, சிவகாசியில் உற்பத்தியான ரூ.1,000 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இந்த ஆண்டு ரூ.2,300 கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், டில்லி, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், ரூ.1,000 கோடி அளவு பட்டாசுகள்…

சதுரங்க விளையாட்டில் சென்னை வேலம்மாள் நிறைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று தேசிய அளவில் வெற்றி . தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டில் சென்னை முகப்பேர் கிழக்கு, வேலம்மாள் நிறைநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் நிகல் மகிழணன் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஹர்ஷ்வர்தன்.ஜி.பி. முறையே (யு-14),(யு-17) பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி பூர்ணா ஸ்ரீ. எம்.கே., எஸ்.ஜி.எஃப்.ஐ. நடத்திய 2018-19 ஆண்டுக்கான செஸ் சாம்பியன்ஷிப்(யு-17) பெண்கள்…

தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் மற்றும் பேராயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்தி விகிதாச்சார அடிப்படையில் தலித் மற்றும் பேராயர்கள் பணியமர்த்த வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடரும் தீண்டாமை அடிப்படையிலான ஆயர்கள் நியமனத்தை உடனே கைவிட வேண்டும் , கிறித்தவர்களில் 80% தலித் கிறித்துவ மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் காலியாக இருக்கின்ற 6 அடுத்து வரும் 2 மொத்தம் எட்டு காலி இடங்களிலும் இனிவரும் அனைத்து காலியிடங்களிலும்…

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாந்தோப்பு துவக்கப்பள்ளியிலும் குடிநீர் கீழ் நிலை தொட்டிகள் அமைக்க தலா ரூ. 5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணியினை சைதை சட்டமன்ற உறுப்பினரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் . உடன் சைதை மேற்குப் பகுதி செயலாளர் எம் .கிருஷ்ணமூர்த்தி வட்டச் செயலாளர்கள் எம் . நாகராஜ் எஸ்.பி .கோதண்டம் , ராஜ்குமார் என்ஜினிரிங் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து…

. உறக்கத்தில் இரண்டு நிலை இருக்கிறது . ஒன்று விரைவான கண் இயக்கம் (RAPID EYE MOVEMENT(REM) )மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM (NREM).) நீங்கள் உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழ்வது விரைவில்லா கண் இயக்கம் (NREM ). அடுத்து நிலை விரைவான கண் இயக்கம் (REM )நிகழும். இப்படி இரண்டும் மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம். ஒரு விரைவான கண்ணியக்கம் (REM ) விரைவில்லா கண்ணியக்கம்(NREM ) சுழற்சி 90 நிமிடங்கள்…