Archive For December 30, 2019

சென்னை டிசம்பர் 29 சமூக வலைதளங்களில் பசும்பொன் முத்துராமலிங்க ஆபாச புகைப்படங்களை பகிரும் குற்றவாளிகளை கண்டித்தும். தெய்வீகத்தை அழிக்க நினைக்கும் சமூக விரோதிகளின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முன்னேற்ற கழக முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.. தமிழ்நாடு முன்னேற்ற கழக முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் தலைவரும் வழக்கறிஞருமான எல்.கே. சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்…

கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி (PSBB Millinoum) மில்லினியம்பள்ளியின் பாரதீய சம்ஸ்கிருதி முதன்முறையாக மார்கழி மாதத்தில் ரசமயி சந்தியா நிகழ்ச்சியில் நடிகரும் நாடக கலைஞருமான ஒய்.ஜி. மகேந்திரன் தொடக்கி வைத்தார். இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக நாடகம், நடிப்பு, நடனம் ,பாட்டு என பல கலைகளும் சங்கமிக்கும் இடமாகவும் அனைத்து ரசிகர்களும் ரசித்து மகிழும் படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மிகப்பெரிய நகரமாக மாறிவரும் இந்நிலையில், புறநகர் சென்னையிலும் கலைகள் வளரும் இடமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

மக்கள் அனைவரும் அன்னிய பொருட்களை தவிர்த்து நம் நாட்டின் தயாரிப்பில் உருவான சுதேசி பொருட்களை வாங்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்…. சென்னையை அடுத்த குரோம்பேட்டை திரு.வி.க. நகர் சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் திறப்பு விழா அஸ்தினாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது… இந்த சங்க திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்க கொடியினை ஏற்றி துவக்கி…

டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்திய நீரிழிவு நோயாளிகளின் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியம். நீரிழிவு நோயாளிகள் நூறாண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியம் என்னும் நிகழ்ச்சியை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்தியது . இந்த நிகழ்ச்சியின்போது அம்மையம் இது தொடர்பாக சமீபத்தில் நடத்திய ஆய்வு பற்றிய தகவல்களையும் வெளியிட்டது . சரியான உடல் நிலை பராமரிப்பு உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை காரணமாக 375 க்கும் மேற்பட்ட இந்தியர்கள்…

விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிடியூட் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டியை நடத்தியது சென்னை, 21 டிசம்பர் 2019: சென்னை விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிடியூட், 5 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை வெவ்வேறு தலைப்புகளின் கீழ் ஏற்பாடு செய்தது. இந்த ஓவியப்போட்டி சிறு குழந்தைகளின் மனதில் கைவினைப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கலைத்துறையில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்றது. இதில் சென்னை முழுவதும் இருந்து சுமார் 500 பள்ளி மாணவர்கள் பங்கேற்று…

க்ரீடா தினோத்ஸவஹா பொன் வித்யாஷ்ரம் பள்ளியின் வளசரவாக்கம் கிளை தனது 13ஆவது விளையாட்டு விழாவினை -“க்ரீடா தினோத்ஸவஹா” என்ற பெயரில் இரண்டு நாட்கள் கொண்டாடியது. முதல்நாள் 19.12.19 வியாழக்கிழமை 1 முதல் 5 வகுப்புகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு, கலைநிகழ்வுகள் யாவும் நடைபெற்றன. காவல் துறை இணை கமிஷனர் ஏ.சி.பிஜெ. ஜெயகரன் விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்த வீராங்கனை செல்வி விலாசினி ஆகிய இருவரும் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு முதலான…

South Zone Inter University Basketball (Women) Tournament 2019-2020 Organized by the University of Madras, Hosted by SRM Arts and Science College South Zone Inter University Basketball (Women) Tournament 2019-2020 was held at SRM Sports Complex, SRM Arts and Science College, Kattankulathur from 15th to 19th December 2019. Organized by the University of Madras…

First in India, An Elderly Person Undergoes Complex Surgery for Acute Type-AFirst in India, An Elderly Person Undergoes Complex Surgery for Acute Type-A & Type-B Aortic Dissection at SIMS Hospital, Chennai Chennai, 19 Dec. 2019 For the 1 st time in India, an elderly gentleman underwent a successful surgery for correction of multiple anomalies…
Dr. Agarwal’s Group of Eye Hospitals Raises Rs. 215 Crores from CDC Group N• Chennai, 18th December 2019: Dr. Agarwal’s Healthcare Ltd. (DAHCL) has raised Rs. 215 crores of debt from CDC Group to expand the geographical footprint of the eye care chain across India, Africa and South Asia along with significant investments in…

சென்னை டிச-14 வருகின்ற 23 ஆம் தேதி முதல் புத்தம் புதிய கேம் ஷோ கவர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது… ஆசியாவிலேயே முதன் முறையாக பெண் தொகுப்பாளினியாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை புகழ் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு *கோடிஸ்வரி* என பெயரிடப்பட்டுள்ளது… உலகளவில் பிரபலமான ஒரு கேம் ஷோவினை பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகியமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஸ்டூடியோ நெஸ்ட் நிறுவனத்துடன் வழங்குகிறது.. இந்த போட்டியில் முழுக்க முழுக்க பெண்களே…