Archive For November 28, 2018

*சென்னைதெற்குமாவட்டம்* *தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு மா.சுப்பிரமணியன் அவர்களின் ஆலோசனையின்படி சென்னைதெற்குமாவட் த்திற்குட்பட்ட 11 பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது அந்தந்த பகுதிகழகங்களிலிந்து வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் பெறப்பட்டு மாவட்டகழக அலுவலகத்தில் அப்பட்டியலை கணணிமயமாக்கும் பணி தொடங்கப்பட்டு இன்றுடன் அப்பணி நிறைவடைந்தது* *கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த இப்பணியை பகுதிகள்தோறும் மூன்றுக்கு மேற்ப்பட்ட முறை மாவட்டகழக செயலாளர் நேரில்சென்று ஆய்வுசெய்தார்* *சைதாப்பேட்டை சட்டமன்ற…

·*கஜா புயல் தாக்கி இத்தனை நாட்களாகியும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி ஏன் வரவில்லை ?*

ஆச்சார்யா ஸ்ரீ முனி மகாராஜா கோச்சார்ய அவர்கள் மழை கால தாங்கள் ( ததுர் மாதம்) கடந்த நான்கு மாதங்களாக வாரத்தில் ஹிமச்சாயின்மை மிகை பொருளின்மை சுற்றுப்புற பாதுகாப்பு போதை தடுப்பு விழிப்புணர்வு இந்தியாவில் முதன் முறையாக ஒரே நேரத்தில் 23 தமனர் இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவிகள் ஆனார்கள் ( இவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள்) இவர்கள் அனைவரும் அகிம்சை வழியில் அடைந்தது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது முன்னதாக மாதவரத்தில் இருந்து ரெட்டில்ஸ் வரை…

ரமதா பிளாசா கிண்டி கொண்டாடும் கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவை திருவிழா பி.ஆர்.கிராண்டின், ரமதா பிளாசா கிண்டியின் பண்டிகைகால வாழ்த்துக்கள்! பண்டிகை காலம் நெருங்கும் தருவாயில், பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிண்டி பண்டிகை கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்காக தயாராகி வருகிறது. பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிண்டி, சென்னை விமான நிலையம் அருகில் அமையப் பெற்ற 5 நட்சத்திர ஹோட்டல். அதன் உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் சேவைகளுடன், வணிக மற்றும் ஓய்வு பயணிகளை உபசரிக்கும் வகையில்…
ரமதா பிளாசா கிண்டி கொண்டாடும் கிறிஸ்துமஸ் கேக்கிற்கான பழக்கலவை திருவிழா பி.ஆர்.கிராண்டின், ரமதா பிளாசா கிண்டியின் பண்டிகைகால வாழ்த்துக்கள்! பண்டிகை காலம் நெருங்கும் தருவாயில், பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிண்டி பண்டிகை கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்காக தயாராகி வருகிறது. பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிண்டி, சென்னை விமான நிலையம் அருகில் அமையப் பெற்ற 5 நட்சத்திர ஹோட்டல். அதன் உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் சேவைகளுடன், வணிக மற்றும் ஓய்வு பயணிகளை உபசரிக்கும் வகையில்…

சென்னைதெற்குமாவட்டம் சைதை மேற்குப்பகுதி 139 வது வார்டில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 10 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட நியாயவிலைகடையையும் மற்றும் ரூ 15 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட காரியமண்டபத்தையும் இன்று ( 9-11-2018.) காலை 10 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் திறந்துவைத்தார்* *மேலும் இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பகுதிச்செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி , சைதை மா.அன்பரசன் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன் , களக்காடிஎல்லப்பன் , வி.பி.ஜானகிராமன் , சைதை சாதிக்,…

*மது ஒழிப்பு போராளி அன்னை மாரியம்மாள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று ( 06 .11 .2018) நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் தமிழின போராளி வைகோ அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார் * மறுமலர்ச்சி தி மு கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் கழக அமைப்புச் செயலாளர் வந்தியதேவன் அவர்கள் புகழஞ்சலி செலுத்தினார் . கலிங்கப்பட்டியில் நடந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வை .ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ….

*வளைகுடாவில் வைகோ* *பஹ்ரைன் நாட்டின் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு மற்றும் பஹ்ரைன் இந்தியன் கிளப் இணைந்து நடத்திய, வளைகுடா தமிழ் இலக்கியப் பெருவிழாவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்று, தமிழ் உலகம் என்ற தலைப்பில் இலக்கியப் பேருரை ஆற்றினார்.* இந்நிகழ்வு, நேற்றைய முன்தினம் நவம்பர் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில், பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள இந்தியன் கிளப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மலேசிய நாட்டின் பினாங்கு…

Ms Suneeta Reddy, MD, Apollo Hospitals; Dr Jay Flanz, Chairman PTCOG; Mr. S A Bharadwaj, Chairman, AERB; Dr C Reddy, Chairman, Apollo Hospitals; PM of Lesotho; Mr. Nkaku Kabi, Honable, Health Minister Of Lesotho; Mr Moahloli Mphaka, Government Secretary of Lesotho; Dr Diana Phoebe Atwiine, Permanent Secretary, Minister of Health, Uganda; Ms Preetha Reddy, Vice…
இந்தியாவின் முதலாவது வீடுகளுக்கு 24X7 பிரெஷ் சிக்கன் டெலிவரி செய்யும் “ராயல் சிக்கன்’’ சென்னையில் ஆரம்பம்