Archive For September 30, 2018
அப்பல்லோ மருத்துவமனை இதய நோய்க்கான நவீன மருத்துவ சிகிச்சை தொடக்கம். இதய நோய் சிகிச்சையில் 35 ஆண்டுகள் கடந்து சேவையாற்றி வரும் அப்பல்லோ மருத்துவமனை இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு மிட்ரா கிளிப் முறையில் சிகிச்சையளிக்க உரிமம் பெற்றுள்ளது. இச்சிகிச்சையை அளிக்க வல்லுனர்களையும் உயர்தர கட்டமைப்புகளையும் கொண்டு, தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அப்பல்லோ மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் மருத்துவ சிகிச்சை தொடர்பான நவீன மையத்தை அப்பல்லோ துணைத் தலைவர்…

http://ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக “ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா 2018” – ஜீ தமிழ் திறமையாளர்களை கெளரவிக்கும் விழா . கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜீ தமிழ் தொலைக்காட்சி, தலைசிறந்த பொழுதுபோக்கு ஊடகமாக தமிழக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. நேயர்களின் பேராதரவுடன் ஜீ தமிழ் தொலைக் காட்சியில் முதன்முறையாக “ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2018” விழா விமரி்சையாக நடைபெற உள்ளது. ஜீ தமிழ் உதயமான 10ஆம்ஆண்டை முன்னிட்டு, ஜீ தமிழின் மகத்தான…

ஐஎஸ்எல் கால்பந்து 5வது சீசன் சென்னையின் எஃப்சி அணி அறிவிப்பு ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசனில் விளையாட உள்ள சென்னையின் எஃப்சி அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஐந்தாவது சீசன் இம்மாதம்29 ஆம் தேதி கொல்கத்தாவில்தொடங்க உள்ளது. இந்தநிலையில் நடப்புச் சாம்பியனான சென்னையின் அணி வீரர்கள் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நடப்புச் சாம்பியனான சென்னையின் எப்சி அணி பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்து…

பல ஆண்டுகளுக்கு முன் துருக்கி நாட்டு இஸ்தான்புல்லில் கூடிய உலக மருந்தியல் கூட்டமைப்பு பேரவையானது செப்டம்பர் 25ஆம் நாளை சர்வதேச மருந்தியல் தினமாக அறிவித்தது . உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களின் உடல் நலத்தை மேம்படுத்த மருந்தாளுநர்களுக்கு றிய பங்கினை எடுத்துரைக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது. மருந்தியல் துறை மருந்தாளுநர்களை கௌரவிக்கும் நோக்கோடு இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு டாக்டர் மேத்தா மருத்துவமனையில் மருந்தியல் மருந்தாளுநர் தினமாக கொண்டாட…

சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையில் 60 வயது பெண்மணிக்கு மூட்டின் ஒரு பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு முதல் நாளிலேயே அவர் வீட்டுக்கு நடந்து சென்றார்.

The Most Reputed Marquee Companies Awarded At 8th Genius HR Excellence Award Chennai 19th September 2018: The glorious extravaganza, 8th Genius HR Excellence Award 2018 was effortlessly conceptualized and executed by Genius Consultants Ltd. and acknowledged the journey of the award winners by felicitating them at The Westin Chennai Velachery, Chennai. The award ceremony saw…

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா ayushman bharat திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் N திட்டத்தினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் பாரத பிரதம மந்திரியின் ayushman bharat திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மருத்துவ பாதுகாப்புத் திட்டம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் நாடு முழுவதும் தொடங்கிவைக்கப்பட்டது…

*புலவர் கி.த.பச்சையப்பன் மறைவு* *வைகோ இரங்கல்* மொழிப்போராட்டத் தியாகியும், தமிழ் அறிஞரும், தன்னலம் இன்றிப் பொதுவாழ்வுக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டவரும், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான புலவர் கி.த. பச்சையப்பன் அவர்கள், ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றம் வந்திருந்தபோது மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சென்னை வண்ணாரப்பேட்டை கோ.சி.சங்கரலிங்க நாடார் மேனிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்ற பின்னர், வள்ளல் எட்டியப்ப நாயக்கர் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பு…

தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் விற்பனை நிலையம், கொலு “பொம்மைகள் கண்காட்சி” இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பண்டிகை” அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மிகழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும். தமிழ்நாட்டில் இவ்விழா “நவராத்திரி” என்ற பெயரிலும், கர்நாடகத்தில் “தசரா” என்ற பெயரிலும், மேற்கு வங்கத்திலும் வட இந்தியாவின் பிறப்பகுதிகளிலும் “துர்கா பூஜை” என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. “பூம்புகார்” என்று புகழ் பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்…

UNTREATABLE BY TOP SURGEONS GETS A NEW LIFE WITH CUTTING EDGE TREATMENT AT KAUVERY HOSPITAL Dr. A. Raghuram (Senior Consultant Cardiothoracic Surgeon), Prof. Dr. N. Sekar (Chief Vascular and Endovascular Surgeon), Dr. Aravindan Selvaraj (Executive Director & Chief Orthopaedic Surgeon), Mr. S.K (60 year old patient from Vijayawada) along with his son and wife and Dr…