Archive For July 31, 2018

சைதாப்பேட்டை பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் கிண்டி தொழிற்பேட்டைக்கு இட மாற்றத்திற்கு பொது மக்கள் எதிர்ப்பு . சென்னை சைதாப்பேட்டை பத்திர பதிவு த்துறை அலுவலகத்தை கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் இட மாற்றம் செய்வதற்கு தென் சென்னை பகுதி வாழ் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி தொழிற் பேட்டை பகுதி மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு கிண்டி தொழிற் பேட்டை பகுதி மிகவும் தாழ்வான பகுதியில்…

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு இம் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்ய பட்டவரை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நலம் விசாரித்தார். உடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளார் ஜெ.ராதாகிருஷ்ணன், ஓமநதூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நாராயண பாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து…

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் இரத்த வகை கண்டறியும் அதிநவீன கருவியினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். உடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளார் ஜெ.ராதாகிருஷ்ணன், ஓமந்துராாாார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நாராயண பாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Ayanavaram Minor Girl Molestation Case solidarity Protest by Students, Celebrites at ValluvarKottam.

Ayanavaram Minor Girl Molestation Case solidarity Protest by Students, Celebrites at ValluvarKottam Chennai.July – 31,Activist and TV Host Apsara Reddy organized a protest in Valluvarkottam to push for death penalty and immediate punishment for child rapists. The awareness programme of similar nature was also organized by her during the high-profile Hasini case. Speaking up for…

OSKON2018 – A brief to the Media Sankara Nethralaya is conducting the OSKON-2018 (Ocular Surface and Keratoprosthesis conference) a high power international conference on the 27thto 29th of July 2018. The meeting will be held at the Sri VDSwami Auditorium, SN main campus on the 27th and 28th and at the Taj Coromandel on the…

4000 RUNNERS PARTICIPATE IN THE 7 TH EDITION OFGAVS DREAM RUNNERS HALF MARATHON “Run So They Can Walk” Continues As The Driving Force Chennai, 22 nd July 2018: GAVS DRHM 2018, Dream Runners Half Marathon, witnessed participation of an estimated 4000 runners from all over the country. As in the past 6 editions, the proceeds…

,*சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களை தலைவர் வைகோ அவர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று (30.7.2018) சென்னை காவேரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து , அவருடைய உடல் நலம் குறித்து , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தாதார். உடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சசர் கே.ஏ.செங்கோட்டையன், சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்…

©💱💯✅ *சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.* *மூன்று நாட்களாக சரியான உணவு, தண்ணீர், தூக்கம் இன்றி மக்களுக்காக செய்திகளை வழங்கி வருகிறார்கள்.* தமிழ் செய்தி சேனல்கள், செய்தித்தாள்கள், ஆன்லைன் மீடியாக்கள், ஆங்கில ஊடகங்கள் எல்லோரும் இணைந்து இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். கணிசமான எண்ணிக்கையில் பெண் பத்திரிக்கையாளர்கள் இரவு முழுக்க செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்கள். காவேரி மருத்துவனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு…

மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிப்சினை காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்று காலை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தா.பாண்டியன் அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன் சென்னை இராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி உடனிருந்தார்.