Archive For The “POLITICS” Category

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 141வது வடக்கு வட்ட மகளிர் அணி நிர்வாகி ஆர்.சுஜாதா அவர்களின் சுஜிஸ் மகளிர் தையல் நிலையத்தை தியாகராய சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்யா திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பகுதி செயலாளர் மு.உதயா 141வது வட்ட கழக (வடக்கு) செயலாளர் சி.ஐ.டி. நகர் ஆர்.சீனிவாசன் 141வது தெற்கு வட்ட செயலாளர் ஈ.எம். வெங்கட் முன்னாள் வழக்கரிஞர்கள் பிரிவு துணை தலைவர் வழக்கறிஞர் ஏ.முரளிதரன் மற்றும் தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல…

மக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழச்சியில் , சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் , கண்ணகி நகர் பகுதிகளில் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் ராஜ்யம் கட்சியின் மாநில பொருளாளர் கோ. பரிமளா வீரபோயர் இளைஞர் பேரவை மாநில தலைவர் கோ. பாலச்சந்தர் , மாநில துணைத்தலைவர் வடிவேல், மாநில தொண்டரணி தலைவர் விஜயகுமார், மாநில செயலாளர் ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர்…

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளார் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், 1821 நபர்களுக்கு சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளார் மார்சுப்பிரமணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் துணைத் தலைவரும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர்…

தி மு க சென்னை தெற்கு மாவட்டம் மேற்கு பகுதி 140 வது வட்டம் புஷ்பவதி அம்மாள் தெருவில் மதுரை சரவணா மருத்துவமனை பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது . திமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சைதை சட்டமன்ற உறுப்பினர் மா . சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். உடன் சைதை மேற்கு பகுதி செயலாளார் எம்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பாபு , மற்றும் கட்சி நிர்வாகிகள்…

மதுரவாயல் பகுதி148 வட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களின் 33வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி தலைவர் எம்.சி.சுகுமார் முன்னிலை யிலும் , வட்டச் செயலாளார் வி.வி. கிரிதரன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் பிற அணியினர் கலந்து கொண்டனர்.

ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பு துடைப்பம் யாத்திரை நிறைவு நிகழ்வு ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பு முதற்கட்ட துடைப்பம் நிறைவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் நடைப்பெற்றது. சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சென்று மீண்டும் சென்னையில் முடிவுற்ற துடைப்பம் யாத்திரை முதற்கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசிகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ2500/-…

உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை 2-ஆம் ஆண்டு துவக்க விழா நல திட்ட உதவிகள் . உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை கடந்த இரண்டு வருடங்களாக ஆரம்பித்து அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணம் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கி வருகிறோம். மற்றும் காம்ரேட் ( Comrade) சட்ட அலுவலகம் மூலம் இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம் . மேலும் கொரானா19 போன்ற பேரிடர்…

சென்னை மேற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகம் திறப்பு விழா . சென்னை : டிச.14 சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 1வது தெருவில் சென்னை மேற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்டப் தி மு க பொறுப்பாளார் நே. சிற்றரசு தலைமையில் நடைப்பெற்ற இத் திறப்பு விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். உடன் திமுக துணை…

மத்திய அரசு பி.எஸ்.என்.எல் பொதுத் துறை நிறுவனத்தை புறக்கணித்து தனியாருக்கு 5 -ஜி அலைகற்றை சேவை யை கொடுக்க தயாராகிறது. பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு மாநில ஊழியர் சங்க தலைவர் எஸ்.செல்லப்பா குற்றச்சாட்டு . இந்திய நாட்டின் பொருளாதார மேம்ப்பாட்டிற்கும் , அரசின் கொள்கை முடிவுகளை அமலாக்கவும், தொலை தொடர்பு துறையில் ஒரு பலமான பொதுத்துறை நிறுவனம் தேவை என்பதை அரசாங்கம் பாராளுமன்றத்திலேயே தெரிவித்துள்ளது . ஆனால் அரசின் நடவடிக்கைகள் அந்த திசை வழியில் இல்லை அதற்கு…

ஓ .பி . ராமசாமி ரெட்டியாருக்கு அரசினர் தோட்டத்தில் சிலை அமைக்ககோரி ரெட்டி இளைஞர் பேரவை அரசுக்கு கோரிக்கை. மறைந்த முன்னாள் ஒருங்கிணைந்த சென்னை மாகாண முதல்வர் ஓ .பி . ராமசாமி ரெட்டியாருக்கு அரசினர் தோட்டத்தில் வெண்கலசிலை அமைக்ககோரி ரெட்டி இளைஞர் பேரவை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை ஜாபர்கான்பேட்டை ரெட்டி இளைஞர் பேரவை தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:- முன்னாள் சென்னை மாகாண முதல்வர் ஓர் .பி. இராமசாமி…