Archive For The “EDUCATION” Category

சென்னை பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து பள்ளிகள் மற்றும் தேர்தல் பணி வழங்குதல் தொடர்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர். பின்பு செய்தியாளர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் பேசியதாவது: கொரானா பெருந்தோற்று காலத்தில் மாணவர்களின் கல்வியை நல் வழியில் கொண்டு சொல்லும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…
இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கண்காட்சி: மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்கின்றனர் இந்தியாவின் மிகப்பெரிய கல்வி கண்காட்சி வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்க உள்ளனர். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு, அக்கண்காட்சியை நடத்தும் வீ எக்ஸ்போ இண்டியா (we expo india) நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் ஜெய்சன் ராஜ்குமார், அசோக் பாலசுப்ரமணியம், பிரேமானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில்,…

சதுரங்க விளையாட்டில் சென்னை வேலம்மாள் நிறைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று தேசிய அளவில் வெற்றி . தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டில் சென்னை முகப்பேர் கிழக்கு, வேலம்மாள் நிறைநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் நிகல் மகிழணன் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஹர்ஷ்வர்தன்.ஜி.பி. முறையே (யு-14),(யு-17) பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி பூர்ணா ஸ்ரீ. எம்.கே., எஸ்.ஜி.எஃப்.ஐ. நடத்திய 2018-19 ஆண்டுக்கான செஸ் சாம்பியன்ஷிப்(யு-17) பெண்கள்…

श्रीविशाखन (SriVishakan) श्रीहरिणी (SriHarini) : उन बच्चों के लिए, जो कोरोना (COVID-19) लॉकडाउन के कारण प्रभावित हैं, कराईकल से ये भाई बहन, जो कि जुड़वाँ हैं और जो कराईकल के गुड शेपर्ड हायर सेकेंडरी स्कूल में 6 वीं कक्षा की पढ़ाई कर रहे हैं, उनके लिए अपने वीडियो के माध्यम से मार्शल आर्ट का प्रशिक्षण…

காந்தியம்மாள்தியம்மாள் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் திறப்பு விழா. தமிழகத்திலிருந்து அதிக அளவில் மாணவ மாணவிகள் அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் கலந்து கொள்ள வழி செய்யும் உயரிய நோக்கத்தில் காந்தி அம்மாள் அகடமி (Gandhiammal IAS Academy) என்ற பெயரில் பயிற்சி மையம் நுங்கம்பாக்கம் ( முரசொலி அலுவலகம் அருகில் தொடக்க விழா நடைபெற்றது. இத்தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஏழுமலை ,ஓய்வுபெற்ற ஐ .ஏ. எஸ்…

பென்சில் டி என்னும் பெயரில் சர்வதேச விளையாட்டுப்பள்ளி வளசரவாக்கம் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியின் துவக்க விழா முன்னணி தமிழ் தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் சஞ்சீவ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மழை பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் , மகிழ்ச்சி களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மதிப்புமிக்க கல்வியினை அளிப்பதே இப்பள்ளி நோக்கமாகும் என இயக்குனர் எல். ஹரிகிருஷ்ணன்கூறினார் . பென்சில்டி கல்விக்கழகத்தின் இயக்குனரான அமிர்தா லட்சுமி கூறுகையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த கல்வி அளிப்பதற்கு…

“Inauguration” of State of the Art School at Perumbakkam by Thiru.K.A. Sengottaiyan Hon’ble Minister for School Education. Mr. Dheeraj Kumar, IAS, Principal Secretary, School Education Department,will be present. The School has come up with an outlay of Rs.7.00 Crores and will benefit 650 Students in and around Perumbakkam. This is a new building constructed…

EMAGIC ANNOUNCES FREE PAINTING COMPETITION, PROVIDES 100% SCHOLARSHIP FOR 6 MONTHS COMPREHENSIVE 3D ANIMATION COURSE Chennai, 15th February 2020 – EMagic Animation Academy, Chennai based Animation training academy is organizing on the Spot Painting competition. The Winner of the painting competition will be awarded 100% Scholarship and Wacom Tablet. The Course creates rarest opportunity to…

ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பஷீர் சையத் மகளிர் கல்லூரியில் ஏழாம் ஆண்டு இலக்கிய விழா இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஆங்கில இலக்கிய சங்கம் சார்பாக நடத்தப்படும் இந்த இலக்கிய விழாவானது கோலாகலமாக 45 கல்லூரிகளில் நடைபெற்றது. இறுதிநாளான இன்று பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆங்கில இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த இலக்கிய போட்டிகள்…

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான விருகை வி.என். ரவி தலைமையில் ஜெயபால் கரோடியா பள்ளி தலைமை ஆசிரியை பி. சாந்தி முன்னிலையில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஏ. எம் .காமராஜ் ,செந்தில் பாலாஜி, சரவணன், 128 வது வட்ட செயலாளர் ராமமூர்த்தி128 ச (அ) வது வட்ட செயலாளர் காசி ,…